1868 - கிறிஸ்டோபர் ஷோல்ஸ் தட்டச்சு இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார். 1894
- பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது. 1956 - கமால் அப்தெல் நாசர்
எகிப்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985 - அட்லாண்டிக் கடலின் மேல் பறந்து
கொண்டிருந்த இந்திய விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும்
கொல்லப்பட்டனர். 1990 – மல்தாவியா (Moldova) சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை
அறிவித்தது.