இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு வேலைவாய்ப்பு UNIDO உதவி
ஜூன்12,2010 இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட
சுமார் நாற்பதாயிரம் விதவைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசின் திட்டத்திற்கு UNIDO
என்ற ஐ.நா.வின் தொழில் வளர்ச்சி நிறுவனம் உதவி வருகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளுக்குத் தொழிற்நுட்பம் மற்றும்பிற
மதிப்பீட்டுத் திட்டங்களுக்கு UNIDO நிறுவனம் உதவி வருவதாக அதன் இயக்குனர் Kandeh Yumkella
அறிவித்தார்