2010-05-27 16:10:03

இலங்கையில் போர் முடிந்த ஓராண்டுக்குப் பின்னான நிலைமை


மே27,2010 அ.பணி.ஜார்ஜ் சிகாமணி, இலங்கை கத்தோலிக்க காரித்தாஸ் பிறரன்பு அமைப்பின் இயக்குனர். இலங்கையில் போர் முடிந்து ஓராண்டு ஆகியிருக்கும் இவ்வேளையில் இவர் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மக்களையும் அடிக்கடி சென்று பார்வையிட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார். தொலைபேசி வழியாக அவர் கூறியவைகளைக் கேட்போம்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.