2010-05-21 15:02:15

மே 22. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1381ல் பிறந்த புனிதை ரீட்டா 1457ல் காலமானார்.

1667 திருத்தந்தை 7ம் அலக்ஸாண்டர் காலமானார்.

1772 இந்து சீர்திருத்தவாதி ராம் மோகன் ராய் பிறந்தார்.

1944 தமிழக அரசியல்வாதி வைகோ பிறந்தார்.

1958 இலங்கை இன மோதல்களில் ஏறத்தாழ 300 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

1972 சிலோன் என்பது இலங்கை குடியரசானது.








All the contents on this site are copyrighted ©.