1975 - பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின்
ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.
1975 - ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த
முதற் பெண் ஆனார்.
2004 – 1930 மற்றும் 1940களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை
செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நினைவுகூர உக்ரேனின் தலைநகர் கீவுக்கு
அருகில் உள்ள பிக்கீவ்னியாக் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.