Home Archivio
2010-05-13 15:51:58
மே 14 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
964 திருத்தந்தை 12ம் அருளப்பர் இறந்தார்
1796 - பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்.
1811 - பராகுவாய் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.
1861 - ஸ்பெயினில் பார்சிலோனாவில் 859-கிராம் எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்தது.
1879 - 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர்.
1963 – குவைத் ஐ.நா.வில் இணைந்தது
All the contents on this site are copyrighted ©.