2010-05-01 15:30:09

இலங்கையில் கூட்டங்கள், பேரணிகள், கருத்தரங்குகள், மதவழிபாடுகள் மூலம் மேதினம் கடைபிடிக்கப்பட்டது


மே01,2010 கூட்டங்கள், பேரணிகள், கருத்தரங்குகள், மத வழிபாடுகள் ஆகியவைகளை நடத்தி இலங்கை மக்கள் மேதினத்தைக் கடைபிடித்துள்ளனர்.

இலங்கையின் பாரம்பரிய அடையாளமான மீன்பிடி படகுகள் மற்றும் அவற்றின் தொழிலாளிகளை இச்சனிக்கிழமை ஆசீர்வதித்தார் கொழும்பு பேராயர் மால்கம் இரஞ்சித்.

மேலும், ஆங்லிக்கன் திருச்சபை தொழிலாளர்களுக்கெனச் சிறப்புத் திருப்பலிகளையும் நிகழ்த்தியுள்ளது







All the contents on this site are copyrighted ©.