1611 – உலகிலுள்ள கத்தோலிக்க பல்கலை கழகங்களிலேயே மிகப் பெரியதேனச் சொல்லப்படும் the
Pontifical and Royal University of Santo Tomas பிலிப்பின்ஸ் நாட்டில் நிறுவப்பட்டது.
1932
- மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1937
- ஈராக் நாட்டின் முன்னாள் அரசுத் தலைவர் சதாம் உசேன் பிறந்தார்.
1945 - இத்தாலிய
சர்வாதிகாரி முசோலினி எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1969 –
பிரான்சின் அரசுத் தலைவர் Charles de Gaulle பதவியிலிருந்து விலகினார்.