சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி – இயேசுவின் பணிவும் அருட்பணியாளர்களும்
ஏப்ரல் 25,2010 அன்பர்களே, அருட்பணி தெ.அல்போன்ஸ் அவர்கள், திருச்சி புனித பவுல் குருத்துவ
கல்லூரியின் அதிபர். அகிலத் திருச்சபையில் உலக அருட்பணியாளர்கள் ஆண்டு சிறப்பு உரைகளின்
வரிசையில் இன்று, இவர் “இயேசுவின் பணிவும் அருட்பணியாளர்களும்” என்ற தலைப்பில் பேசுகிறார்.
“இயேசுவின் செபமும் அருட்பணியாளர்களும்” என்ற தலைப்பில் அருட்பணி தெ.அல்போன்ஸ் அவர்கள்
உரையாற்றியதை நாம் ஏற்கனவே கேட்டிருக்கிற்