2010-04-22 14:55:52

அன்னைமரியா குறித்த 5வது விசுவாச சத்தியம் பற்றிய சர்வதேச கூட்டம்


ஏப்ரல்22,2010 அன்பர்களே அன்னைமரியா உடன் மீட்பாளர், இடைநிலையாளர், பரிந்துரையாளர் என்பதை விசுவாச சத்தியமாக அறிவிக்க வேண்டுமென்ற பரிந்துரைகள் திருச்சபையில் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதே கருத்துக்காக கடந்த மார்ச் 25ம் தேதி இயேசு பிறப்பு அறிவிப்பு திருவிழாவன்று உரோமையில் ஒரு சர்வதேச கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்டவர் நமது சென்னை மயிலைப் பேராயர் மேதகு சின்னப்பா அவர்கள். அக்கூட்டம் பற்றி அவரிடம் கேட்டோம RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.