Home Archivio
2010-04-15 15:15:33
ஏப்ரல் 16 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
1853 - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
1885 - இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.
1912 - ஹரியெட் குயிம்பி (Harriet Quimby) என்னும் பெண் ஆங்கிலக் கால்வாயை விமானத்தில் கடந்த முதல் பெண் ஆனார்.
1919 - அம்ரித்சர் Amritsar படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் செபம் மற்றும் உண்ணாநோன்பை அனுசரித்தார்
1946 - சிரியா சுதந்திரமடைந்தது.
All the contents on this site are copyrighted ©.