ஏப்ரல்09,2010
மார்ச் 24 உலக காச நோய் தினம். ஏப்ரல் 7, இப்புதன் உலக நலவாழ்வு தினம். இத்தினங்களை மனதில்
வைத்து அ.சகோ.டாக்டர் ரீட்டா அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். திருச்சி மரியின்
ஊழியர் சபையைச் சேர்ந்த இவர், திருச்சிக்கருகிலுள்ள பாத்திமா நகரில் தொழுநோயாளர் மையத்தில்
பல ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறார். இந்த மையத்தில் காச நோயாளிகள் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கெனத்
தனிப் பரிவுகள் உள்ளன. காச நோய் பற்றி இன்று விளக்குகிறார் அ.சகோ.டாக்டர் ரீட்டா.