மார்ச்25,2010 அன்பர்களே, இலங்கையில் வருகிற ஏப்ரல் 7ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கின்றது.
வெளிநாடுவாழ் இலங்கையரின் உலகத் தமிழ் பேரவை இத்தேர்தல் குறித்து இலங்கைவாழ் தமிழர்களுக்கு
ஆலோசனை கூறியுள்ளது. இந்தத் தமிழ்ப் பேரவை மற்றும் தேர்தல் பற்றிப் பேசுகிறார் அ.பணி.
எஸ்.ஜே.இம்மானுவேல். இவர் இப்பேரவையின் தலைவர், யாழ்ப்பாண குருத்துவ கல்லூரியின் முன்னாள்
அதிபர் மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்ட முன்னாள் குருகுல முதல்வர்