1837 – கனடாவில் கருப்பினத்தைச் சார்ந்த ஆண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. 1882
- காசநோயை உருவாக்கும் நோய்க்கிருமியைக் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.
மார்ச் 24 அனைத்துலக காச நோய் நாள் என கடைபிடிக்கப்படுகிறது. 1923 - கிறீஸ் குடியரசாகியது. 1980
– சான் சால்வதோரில் பேராயர் ஆஸ்கர் ரோமேரோ திருப்பலி நிகழ்த்தும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.2008
– பூட்டான் அதிகாரப் பூரவமாக குடியரசாகியது. முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.