1857 - டோக்கியோவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 100,000க்கும் அதிகமானோர் இறந்தனர். 1945
- இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் மண்டலாய் நகரை பிரித்தானியப் படைகள் விடுவித்தன. 1990
- 75 ஆண்டுகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா விடுதலை பெற்றது. மார்ச் 21,தென்னாப்பிரிக்காவில் - மனித உரிமைகள் நாள்; யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலகக் கவிதை
நாள்மார்ச் 21,அரபு நாடுகளில் இன்று அன்னையர் தினம்; ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட
அகில உலக இனபாகுபாடுகளை ஒழிக்கும் நாள்.