1521 - Ferdinand Magellan பிலிப்பைன்சைக் கண்டுபிடித்தார்1945 - ஜெர்மனியின் Würzburg
நகரத்தை பிரிட்டன் குண்டு போட்டுத் தாக்கியதில் இருபதே நிமிடங்களில் ஐயாயிரம் பேர் கொல்லப்பட்டனர் 1963
- இந்தோனேசியாவின் பாலியில், Agung எரிமலை வெடித்ததில் 11,000 பேர் இறந்தனர். 1998
- யூதஇன அழிப்பின் போது சில உரோமன் கத்தோலிக்கர் மௌனம் காத்தது மற்றும் செயலற்று இருந்ததற்காக
திருத்தந்தை இரண்டாம் ஜான் புவல் இறைவனின் மன்னிப்பை இறைஞ்சினார். 2003 - ஈராக்கிற்கு
எதிரான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உலக அளவில் மிகப்பெரிய ஒருங்கிணைந்த
திருவிழிப்பு செபம் நடத்தப்பட்டது. 2005 - இஸ்ரேல், ஜெரிக்கோவை பாலஸ்தீனியரின் கட்டுப்பாட்டுக்கு
அதிகாரப்பூர்வமாக கையளித்தது.