2010-03-04 15:33:32

சர்வதேச ஆயுத வியாபார உடன்படிக்கை


மார்ச்04,2010 அன்பர்களே, அருட்பணி நித்ய சகாயம், இந்திய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையச் செயலர். சர்வதேச ஆயுத வியாபார உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட வேண்டுமென்று இந்த ஆணையம் முயற்சித்து வருகிறது. இது குறித்து அருட்பணி நித்ய சகாயம், தொலை பேசி வழியாக நமக்குத் தகவல்களைத் தந்தார்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.