1839இல் - இந்தியத் தொழிலதிபர் ஜாம்ஷெட்ஜி டாடாவும், 1847இல் - அலெக்ஸாண்டர் கிரஹாம்
பெல்லும் பிறந்தனர். 1933 - ஜப்பானில் ஹொன்ஷூ என்ற இடத்தில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை
காரணமாக 3,000 பேர் வரையில் இறந்தார்கள். 1939 - மும்பாயில் மகாத்மா காந்தி ஆங்கில
ஆதிக்கத்திற்கு எதிராக உண்ணாநோன்பை ஆரம்பித்தார். 1971 – பங்களாதேஷ் உருவாகக் காரணமான
இந்திய-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது. மார்ச், 03பல்கேரியாவின் - விடுதலை நாள்,
ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் நாள்.