303 – ரோமையப் பேரரசன் கலேரியுஸ் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஆரம்பித்தான். 1582
- கிரகோரியன் நாட்காட்டி திருத்தந்தை 13வது கிரகோரியினால் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 1918
- எஸ்தோனியா சோவியத் ஆதிக்கத்திலிருந்து தன் விடுதலையை அறிவித்தது.1942 – ‘வாய்ஸ் ஆஃப்
அமெரிக்கா’ வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டது.