பெல்காம் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் Ignatius Lobo காலமானார்
பிப்.17,2010 பெல்காம் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் Ignatius Lobo இப்புதனன்று காலை
6.45 மணியளவில் தார்வாதில் லூர்தன்னை மருத்துவ மனையில் காலமானார். 1919ஆம் ஆண்டு பிறந்த
ஆயர் Lobo 1947ஆம் ஆண்டு குருவாகவும், 1968ஆம் ஆண்டு ஆயராகவும் திருநிலைபடுத்தப்பட்டார்.