Home Archivio
2010-02-16 16:19:08
பிப்ரவரி, 17
- வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:
1867 - சூயஸ் கால்வாய் வழியாக முதலாவது கப்பல் சென்றது.
1979 - சீனக் குடியரசுக்கும் வியட்நாமுக்கும் இடையில் போர் ஆரம்பமாகியது.
2006 - பிலிப்பீன்சில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 1,000 பேருக்கு அதிகமானோர் உயிருடன் புதையுண்டனர்.
பிப்ரவரி 17 - Kosovo நாட்டின் விடுதலை நாள்.
All the contents on this site are copyrighted ©.