2010-02-10 15:55:46

இந்நாள் சிறப்பு.  – பிப்ரவரி 11


731ல் திருத்தந்தை 2ம் கிறகரியும் 824ல் திருத்தந்தை முதலாம் பாஸ்கலும் காலமாயினர்.
1535ல் திருத்தந்தை 14ம் கிறகரியும் 1847ல் தாமஸ் ஆல்வா எடிசனும் 1917ல் எழுத்தாளர் சிட்னி ஷெல்ட்டனும் பிறந்தனர்.
1814- நார்வே சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.
1929- வத்திக்கானும் இத்தாலியும் லாத்ரன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1990- 27 வருட சிறை வாழ்க்கைக்குப்பின் நெல்சன் மண்டேலா விடுதலையடைந்தார்.







All the contents on this site are copyrighted ©.