731ல் திருத்தந்தை 2ம் கிறகரியும் 824ல் திருத்தந்தை முதலாம் பாஸ்கலும் காலமாயினர். 1535ல்
திருத்தந்தை 14ம் கிறகரியும் 1847ல் தாமஸ் ஆல்வா எடிசனும் 1917ல் எழுத்தாளர் சிட்னி ஷெல்ட்டனும்
பிறந்தனர். 1814- நார்வே சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. 1929- வத்திக்கானும்
இத்தாலியும் லாத்ரன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 1990- 27 வருட சிறை வாழ்க்கைக்குப்பின்
நெல்சன் மண்டேலா விடுதலையடைந்தார்.