2010-01-28 16:18:52

இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஆறாவது ஜனாதிபதி தேர்தல்


சன.28,2010 அருள்தந்தை ஜெயசேகரன், இலங்கை யாழ் மறைமாவட்ட நீதி மற்றும் அமைதி ஆணைய இயக்குனர். தற்போது இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஆறாவது ஜனாதிபதி தேர்தல் பற்றி அறிவதற்குத் தொலை பேசி மூலம் இவரைத் தொடர்பு கொண்டோம். மேலும் மன்னார் மறைமாவட்ட குருகுல முதல்வர் அருள்தந்தை அந்தோணி விக்டர் சூசை மற்றும் பாரிசில் பணியாற்றும் தமிழர்களின் ஆன்மீகக்குரு லீனசையும் கருத்துக் கேட்டோம்

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.