1888 - (National Geographic Society) எனப்படும் தேசிய புவியியல் கழகம் வாஷிங்டன் டிசியில்
(Washington DC) அமைக்கப்பட்டது. 1938 - நயாகரா நீர்வீழ்ச்சியில் பாலம் உடைந்து வீழ்ந்தது.
1945 - இரண்டாம் உலகப் போர்: போலந்தின் ஆஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள்
7,600 பேர் சோவியத் படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.