2010-01-25 09:05:43

சனவரி - 25. வரலாற்றில் இந்நாள்


844 திருத்தந்தை 4ம் கிறகரி காலமானார்.
1918 போல்ஷேவிக் ரஷ்யாவிடமிருந்து தன்னை தனி நாடாக அறிவித்தது உக்ரைன்.
1919 ஐக்கிய நாட்டு சபைக்கு முன்னோடி அமைப்பான ' நாடுகளின் கூட்டமைப்பு'
உருவாக்கப்பட்டது.
1971 உகாண்டாவில் ஆட்சியைக்கவிழ்த்து இடி அமீன் அதிபரானார்.
1971 ஹிமாச்சலப் பிரதேசம் இந்தியாவின் 18வது மாநிலமானது.







All the contents on this site are copyrighted ©.