1857 - தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமாக கொல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது. 1939
- சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30,000 பேர் கொல்லப்பட்டனர். 1965ல் பிரித்தானியப்
பிரதமரும், நோபல் பரிசு பெற்றவருமான வின்ஸ்டன் சர்ச்சிலும், 1966ல் இந்திய அணு ஆராய்ச்சி
நிபுணர் ஹோமி பாபாவும் இறந்தனர்.1984 - முதலாவது ஆப்பிள் மக்கின்டோஷ் கணினி விற்பனைக்கு
வந்தது.