சன.17,2010 இஞ்ஞாயிறன்று தாய்த் திருச்சபை 96வது உலக குடியேற்றதாரர் மற்றும் அகதிகள்
தினத்தைக் கடைபிடித்தது. இதனையொட்டி இலங்கையைச் சேர்ந்த அமலமரி தியாகிகள் சபையின் அருள்தந்தை
ஜீவாபவுல் உலக குடியேற்றதாரர் தினமும் இலங்கை குடியேற்றதாரரும் என்ற தலைப்பில் தனது எண்ணங்களைப்
பகிர்ந்து கொள்கிறார்.