2010-01-15 12:56:42

வரலாற்றில் இந்நாள் - ஜனவரி 16.


1581ல் இங்கிலாந்து பாராளுமன்றத்தால் கத்தோலிக்கம் சட்டத்திற்கு புறம்பானதாக அறிவிக்கப்பட்டது.

1761ல் பாண்டிச்சேரியை பிரான்சிடமிருந்துக் கைப்பற்றியது பிரிட்டன்.








All the contents on this site are copyrighted ©.