2010-01-15 15:29:54

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு 2009ம் ஆண்டு மிக மோசமான வருடமாக இருந்தது- ஐ.நா


சன.15,2010 ஆப்கானிஸ்தானில் வெளிநாடுகளின் ஆக்ரமிப்பு இடம் பெற்றதற்குப் பின்னர் 2009ம் ஆண்டு அந்நாட்டு மக்களுக்கு மிக மோசமான வருடமாக இருந்ததாக காபூலிலுள்ள ஐ.நா.பணியகம் அறிவித்தது.

ஆப்கானில் இடம் பெறும் மோதல்களில் பலியான அப்பாவி பொது மக்களின் எண்ணிக்கை 2008ம் ஆண்டைவிட 2009ம் ஆண்டில் 14 விழுக்காடு அதிகரித்திருந்தது எனவும் ஐ.நா.கூறியது.

2008ம் ஆண்டில் இறந்தவர்களில் குறைந்தது 25 விழுக்காட்டுப் பொது மக்கள் நாட்டோ கூட்டுப்படைத் தாக்குதல்களில் பலியானவர்கள்








All the contents on this site are copyrighted ©.