1920 - முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வர கூட்டு நாடுகள் தமாது முதலாவது கூட்டத்தை
ஆரம்பித்தன. வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1946 - லண்டனில் ஆரம்பமாகிய
ஐக்கிய நாடுகளின் முதலாவது பேரவைக் கூட்டத்தில் 51 நாடுகள் கலந்து கொண்டன.1984 - 117
ஆண்டுகளின் பின்னர் வத்திக்கானும் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக்
கொண்டன.