2010-01-05 15:18:36

சனவரி, 06 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1838 - சாமுவேல் மோர்ஸ் தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதித்தார்.
1852 - பார்வையற்றவர்களுக்கான எழுத்துக்களை உருவாக்கிய லூயி ப்ரெயில் இறந்த நாள்.
1883ல் – ஓவியரும், கவிஞருமான கலில் கிப்ரானும், 1967ல் - இந்திய இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானும் பிறந்தநாள்.1929 - அன்னை தெரேசா இந்தியாவைச் சென்றடைந்தார்.







All the contents on this site are copyrighted ©.