1768 இல் நேபாளம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு
இன்றுவரையுள்ள நாடு தோற்றுவிக்கப்பட்டது.
1968 - சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச்
சென்ற விண்கலம் அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச்
சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.
1995 - பெத்லகேம் நகரம் இஸ்ரேலியர்களிடம்
இருந்து பாலஸ்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.