டிசம்பர் 08 தூய கன்னிமரியின் அமலோற்பவம் 1609 - இத்தாலியின் மிலான் நகரிலுள்ள ஐரோப்பாவின்
இரண்டாவது பொது நூலகமான அம்புரோசியானா திறக்கப்பட்டது. 1854 – மரியா பாவமின்றி பிறந்தாள்
என்பதை அறிவிக்கும் அமல உற்பவ விசுவாச சத்தியத்தை திருத்தந்தை 9ம் பத்திநாதர் பிரகடனப்படுத்தினார். 1864
- இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது