1830 - போலந்தில் ரஷ்யாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது. 1877 - தாமஸ் அல்வா
எடிசன் போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை முதற்முறையாக மக்கள் பார்வைக்கு வைத்தார். 1947
- பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவெடுத்தது. 1993 - இந்தியாவின் தொழிலதிபர்களுள்
ஒருவரான ஜே. ஆர். டி. டாடா மறைந்தார்.