2009-11-26 14:28:11

அறநெறியும் மனித உயிரும், பாகம் 02


நவ.26,2009 அருள்தந்தை ஆரோக்யசாமி சே.ச., டெல்லி, இயேசு சபையினரின் வித்யஜோதி இறையியல் கல்லூரியில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அறநெறியியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறவர். இவர் வித்யஜோதி இறையியல் இதழின் ஆசிரியர். உறுப்பு தானங்கள், ஓரினச் சேர்க்கை திருமணங்கள் போன்றவை குறித்த திருச்சபையின் கருத்துக்களை வத்திக்கான் வானொலி தமிழ்ப்பிரிவுக்கு இன்று விளக்குகிறார்
RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.