பெல்ஜியம் நாட்டில் பிறந்து, 17ஆம் வயதில் இயேசு சபையில் சேர்ந்து குருமட மாணவராக இருந்த
போது, ரோம் நகரில் 1621ஆம் ஆண்டு தன் 22ஆம் வயதில் ப்ளேக் நோயினால் காலமானார். இந்த வயதில்
நான் புனிதராகாவிட்டால் எப்போதும் புனிதனாக முடியாது என்று இவர் கூறுவது வழக்கம்.