1839 - இந்தியாவில் பலத்த சூறாவளி ஆந்திராவைத் தாக்கியதில் 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1867
- அல்ஃபிரட் நொபெல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார். 1881 – திருத்தந்தை 23ஆம்
அருளப்பர் பிறந்தநாள்.1975 - சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.