2009-11-24 16:22:55

இதே நவம்பர் 25 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1839 - இந்தியாவில் பலத்த சூறாவளி ஆந்திராவைத் தாக்கியதில் 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1867 - அல்ஃபிரட் நொபெல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார்.
1881 – திருத்தந்தை 23ஆம் அருளப்பர் பிறந்தநாள்.1975 - சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.







All the contents on this site are copyrighted ©.