நவம்பர் 21 - அன்னைமரி ஆலயத்தில்காணிக்கையாகஒப்புகொடுக்கப்பட்ட
விழா.
6ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கப்பட்ட இவ்விழா, 16ஆம் நூற்றாண்டு முதல், திருச்சபை முழுவதிலும் கொண்டாடப்பட்டு
வருகின்றது. மரியின் பெற்றோர், குழந்தை மரியாவை ஆலயத்தில் இறைவனுக்கென அர்பணித்த விழா இன்று.