284 - தியோக்கிளேசியன் உரோமைப் பேரரசின் மன்னன் ஆனான்.
1945- நூரெம்பெர்க் நீதி
அரண்மனையில் 24 நாத்சி குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டனர்.
1985 - மைக்ரோசாஃப்ட்டின்
விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.
1994 - அங்கோலா அரசுக்கும் யுனீட்டா புரட்சியாளர்களுக்கும்
இடையே ஜாம்பியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப்
போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று.
1999
- மன்னார் மடு திருத்தலம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 42 தமிழர்கள் கொல்லப்பட்டனர்