1421 - நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர்
வரையில் உயிரிழந்தனர். 1477 - இங்கிலாந்தில் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட முதலாவது
நூல் வெளியிடப்படட்து. 1918 - லாத்வியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. 1926
- ஜார்ஜ் பெர்னாட் ஷா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார்.1936 -
வ. உ. சிதம்பரம்பிள்ளை - கப்பலோட்டிய தமிழன் காலமானார்.