1791 – அமெரிக்காவின் முதல் கத்தோலிக்கக் கல்வி நிறுவனம் ஜார்ஜ்டவுன் பல்கலைகழகம் தொடங்கப்பட்டது. 1889
- பிரேசில் குடியரசாகியது. 1948 - இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 1949
- நாதுராம் கோட்சே, மற்றும் நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததாகக்
குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். 1982 – இந்தியாவில் வினோபா பாவே காலமானார்.