Home Archivio
2009-10-31 08:12:01
நவ. 01, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
1512 – மிக்கேலன்ஜெலோ தீட்டிய சிச்டீன் ஆலயத்தின் விட்டம் முதல் முறையாகத் திறக்கப்பட்டது.
1848 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பெண்களுக்கான முதல் மருத்துவ பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.
1954 - புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
1956 - இந்தியாவில் மைசூர், கேரளம், ஆந்திரப் பிரதேசம் மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
1998 - மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
All the contents on this site are copyrighted ©.