2009-10-31 08:12:01

நவ. 01, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1512 – மிக்கேலன்ஜெலோ தீட்டிய சிச்டீன் ஆலயத்தின் விட்டம் முதல் முறையாகத் திறக்கப்பட்டது.

1848 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பெண்களுக்கான முதல் மருத்துவ பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.

1954 - புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.

1956 - இந்தியாவில் மைசூர், கேரளம், ஆந்திரப் பிரதேசம் மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

1998 - மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.