வரலாற்றில் அக்டோபர் 20 புனித பெர்த்தில்லா போஸ்கார்டின் விழா
இத்தாலியில் 1888ம் ஆண்டில் பிறந்த பெர்த்தில்லா, புனிதை குழந்தை தெரேசாளின் சிறிய வழியைப்
பின்பற்றியவர். 16வது வயதில் புனித டாரத்தி துறவு சபையில் சேர்ந்த இவர், சமையல் வேலை
செய்து வந்தார். 12 ஆண்டுகள் துறவியாக வாழ்ந்த பின்னர் 1922ம் ஆண்டில் கடின வியாதியில்
இறந்தார்.
அக்டோபர் 20,
1603 – பிலிப்பைன்சில் இடம் பெற்ற சீன எழுச்சியில்
23 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
1097 – முதலாம் சிலுவைப் போர் வீரர்கள் அந்தியோக்கியாவைச்
சென்றடைந்தனர்.