2009-10-09 14:01:39

அக். 10. இந்நாள் நிகழ்வுகள்.


1780ல் கரீபியன் பகுதியில் இடம்பெற்ற பெரும் புயலுக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை பலியாயினர்.

1906ல் இந்திய எழுத்தாளர் R.K. நாராயணன் பிறந்தார்.

1970ல் ஃபிஜி நாடு சுதந்திரமடைந்தது.

2000ல் இலங்கை முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரனாய்கே காலமானார்.








All the contents on this site are copyrighted ©.