வரலாற்றில் அக்டோபர் 09 புனித லெயோனார்ட் அருளப்பர் திருவிழா
இத்தாலியில் 1541 ம் ஆண்டில் பிறந்த லெயோனார்ட் அருளப்பர், மருந்துக் கடையில் வேலை செய்து
கொண்டே குருவானவராவதற்குத் தம்மைத் தயாரித்தார். 31 வது வயதில் குருவானார். மரியன்னையின்
பெயரால் குருத்துவ துறவற சபையை நிறுவினார். வேதபோதக சபை என்ற பெயரில் இவரது சபை இன்றும்
மாபெரும் பணிகளைச் செய்து வருகிறது.
2006 வட கொரியா தனது முதல் அணு ஆயுதப் பரிசோதனையை
நடத்தியது.
2008 உலகளாவிய நிதி நெருக்கடியை முன்னிட்டு ஐஸ்லாந்து மூன்று வங்கிகளைத்
தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது