2009-09-29 17:35:15

செப் 30, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1791 - மோஸார்ட்டின் இறுதி இசைநாடகம் வியென்னாவில் அரங்கேறியது.

1882 - உலகின் முதலாவது நீர்மின் திறன் அமெரிக்க நாட்டின் விஸ்கான்ஸின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

1947 - பாகிஸ்தான் ஐநாவில் இணைந்தது.

2003 - தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.

2007 - இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலகச் சாம்பியன் ஆனார்







All the contents on this site are copyrighted ©.