2009-09-17 14:17:39

செப். 17. வரலாற்றில் இந்நாள்.


1550 - திருத்தந்தை 5ம் பவுல் பிறந்தார்.

1879ல் தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும், 1930ல் வயலின் மேதை லால்குடி ஜெயராமனும் பிறந்தனர்.

2004 - இந்தியாவின் முதல் செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.