செப்.03,2009. வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டு நவநாள்
பக்தி முயற்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இவ்வேளையில் வேளாங்கண்ணி மரியியல் பயிலக
இயக்குனர் அருள்திரு பன்னீர் செல்வம் அவர்களைத் தொடர்பு கொண்டு இவ்வாண்டு சிறப்பு அம்சங்கள்
பற்றிக் கேட்டோம்.