2009-09-03 11:01:37

வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருவிழா நிகழ்வுகள்


செப்.03,2009. வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டு நவநாள் பக்தி முயற்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இவ்வேளையில் வேளாங்கண்ணி மரியியல் பயிலக இயக்குனர் அருள்திரு பன்னீர் செல்வம் அவர்களைத் தொடர்பு கொண்டு இவ்வாண்டு சிறப்பு அம்சங்கள் பற்றிக் RealAudioMP3 கேட்டோம்.








All the contents on this site are copyrighted ©.