Home Archivio
2009-08-22 15:51:40
காலக் கண்ணாடி ஆகஸ்ட் 23 .
1617 லண்டனில் ஒருவழிப்பாதை அமைக்கப்பட்டது .
1833 அதனுடைய காலனிகளில் பிரிட்டன் அடிமைகளை விடுதலை செய்தது .
1889 கப்பலுக்கும் துறைமுகங்களுக்கும் கம்பியில்லாத் தொலைபேசித் தொடர்பு தொடங்கியது .
1914 ஜப்பான் ஜெர்மனிக்கு எதிராக முதல் உலகப்போரில் போரிட்டது .
1960 3.3 கிலோ எடையுள்ள மிகப்பெரிய தவளை ஈக்வேட்டர் நாட்டின் கினியாவில் பிடிபட்டது .
All the contents on this site are copyrighted ©.