ஆக.20,2009. திருவாளர் பிரான்சிஸ் அமல்ராஜ் திருநெல்வேலியில் கிராமோதயா என்ற தொண்டு நிறுவனத்தைக்
கடந்த முப்பது ஆண்டுகளாக நடத்தி வருகிறார். தூத்துக்குடியிலும் செய்திங்கநல்லூரிலும்
கிளை அலுவலங்களைக் கொண்டு குப்பை பொறுக்கும் சிறார் மற்றும் பெண்களுக்கென சேவை செய்து
வருகிறார். அந்நிறுவனத்தின் சேவைகள் பற்றி வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியைக்
கேளுங்கள்.